ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக நாளை (21) சிங்கப்பூர் செல்லவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுற்றுப்யணத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் (Halimah Yacob) ஐ…
Appointed
-
சிரேஷ்ட சட்டத்தரணிகளான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த பத்திரண, சட்ட வரைஞர் எஸ்.ஏ. தில்ருக்ஷி, மேலதிக சட்ட வரைஞர் தமயந்தி குலசேன ஆகிய மூவரும் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்…
-
அரச ஈட்டு, முதலீட்டு வங்கி (SMIB), அதன் புதிய தலைவராக ஜோசப் சூசைதாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஜோசப் சூசைதாசனின் நியமனம் அதன் பெறுமதியான வாடிக்கையாளர்களுக்கு, ஒப்பற்ற நிதிச் சேவைகளை வழங்குவதில்…
-
இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, சணச நிறுவனத்தின் ஸ்தாபகரான கலாநிதி பீ.ஏ. கிரிவந்தெனியவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேந்தராக நியமித்துள்ளார்.…
-
களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2023 ஓகஸ்ட் 24 முதல் 3 வருட காலத்திற்கு…
-
-
-
-
-