Home » புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் 3 பேர் ஜனாதிபதியினால் நியமனம்

புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் 3 பேர் ஜனாதிபதியினால் நியமனம்

by Rizwan Segu Mohideen
August 15, 2023 7:38 pm 0 comment

சிரேஷ்ட சட்டத்தரணிகளான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த பத்திரண, சட்ட வரைஞர் எஸ்.ஏ. தில்ருக்ஷி, மேலதிக சட்ட வரைஞர் தமயந்தி குலசேன ஆகிய மூவரும் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT