758
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம் மானகே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் 3 வருட காலத்திற்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நியமனத்திற்கு முன்னர், பேராசிரியர் மானகே பட்டப்படிப்புப் பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.