இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மூவர் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். எஸ்வாத்தினி இராச்சியத்தின்…
நற்சான்று பத்திரம்
-
இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தனது நற்சான்றுப்பத்திரத்தை கையளித்தார். சந்தோஷ் ஜா இலங்கைக்கான இந்திய…
-
இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேர் இன்று (05) காலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். லெத்வியா இராச்சியம், பிலிப்பைன்ஸ்,…
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான 3 தூதுவர்கள் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய யூனியன், ஈரான் ஆகிய…
-
இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனம் பெற்றுள்ள இருவரும் உயர் ஸ்தானிகர் ஒருவரும் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். இத்தாலி குடியரசு…