– புகையிரத விபத்துகளில் 27 யானைகள் மரணம் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் 2022ஆம் ஆண்டு முதல் இதுவரை 68 யானைகள் உயிரிழந்துள்ளதாக, வவுனியா வனஜீவராசி அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tag:
காட்டு யானை
-
மட்டக்களப்பு ஆயத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை கிராமத்தில் இன்று (12) அதிகாலையின் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டமான குடும்பமொன்றின் வீடு சேதத்திற்குள்ளாகியுள்ளது. வீட்டில் அனைவரும் தூக்கத்திலிருந்த…
-
-
நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கையொன்று தயாரிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.…
-
கதிர்காமம் வருடாந்த எசல உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக பாதயாத்திரையாக சென்ற சிரேஷ்ட பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் யால காட்டில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிரேஷ்ட பிரஜை யால…