ஐக்கிய அரபு இராச்சியத்துடனான (யூ.ஏ.ஈ) இந்தியாவின் வர்த்தகம் 80 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளது என்று இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
எஸ். ஜெய்சங்கர்
-
உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய தேர்தல் செயற்பாடாக இந்தியாவின் 18 ஆவது தேசியத் தேர்தல் அமையும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
-
இந்த மாத ஆரம்பத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர், தனது ஈரான் விஜயத்தின் போது வீதி மற்றும் நகர அபிவிருத்தித்துறை அமைச்சருடன், கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஈரானின் தென்கிழக்கு…
-
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கடந்த 2023 டிசம்பர் 25ஆம் திகதி ரஷ்யவிற்கு ஐந்து நாள் ப விஜயம் மேற்கொண்டார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும்…
-
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதிலும் ஆழப்படுத்துவதிலும் ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி முக்கிய பங்கு வகிக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…
-
-