Monday, May 6, 2024
Home » புத்தளம் பகுதி இளைஞர், சிறுவர்களை போட்டிகளில் பங்குபற்றவைக்கும் திட்டம்

புத்தளம் பகுதி இளைஞர், சிறுவர்களை போட்டிகளில் பங்குபற்றவைக்கும் திட்டம்

by Gayan Abeykoon
April 24, 2024 6:30 am 0 comment

புத்தளத்தில் பாரம்பரியமாக  நடைபெற்று வரும் பெருநாள் தின  நிகழ்வுகளில் இளைஞர்களையும் சிறுவர்களையும் ஆர்வத்தோடு பங்கு பெற செய்வதற்கான ஊக்குவிக்கும்  திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பாரம்பரிய போட்டிகளில் சிறுவர்களும் இளைஞர்களும் பங்கு பற்றும் வழக்கம் தற்போது அருகி வரும் நிலையிலேயே இத்திட்டம் நடைமுறை படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் இவ்வகையான விளையாட்டு நிகழ்ச்சிகளை புத்தளம் நகரிலே உயிர்ப்பிப்பது தொடர்பில் தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றதுடன் நிகழ்ச்சி ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புத்தளம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT