யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
April 20, 2024
-
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு வேளையில் அட்டைகளை பிடித்த நால்வர் ஒரு படகுடன் நேற்றையதினம் (19) கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
-
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள இந்திய தேர்தல் அதிகாரிகள் அண்மையில் 107 கிமீ பயணம் செய்து இடதுசாரி தீவிரவாதத்தால் (LWE) பாதிக்கப்பட்ட பகுதிக்கு இரண்டு முதியவர்கள் தங்கள் வீட்டிலிருந்து…
-
கல்முனை மாநகர பொதுச்சந்தையில் பாரியளவிலான உணவுப் பரிசோதனை இன்று (20) மேற்கொள்ளப்பட்டது. இதன் போது சுகாதார நடைமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார…
-
உலகளாவிய சூரிய சக்தி உற்பத்தி திறன்களில் மூன்று சதவீதத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்தியா, உலகின் நான்காவது பெரிய புதுப்பிக்கத்தக்க சக்தி வள நாடு என்று உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப்…
-
-
-
-
-