Saturday, May 11, 2024
Home » யாழ். வந்தடைந்தார் ஜனாதிபதி

யாழ். வந்தடைந்தார் ஜனாதிபதி

by Prashahini
March 22, 2024 12:03 pm 0 comment

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி , கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த தனியாரின் சுமார் 278 ஏக்கர் காணிகளை அதன் உரிமையாளரிடம் மீள கையளிக்கவுள்ளதுடன் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவையும் திறந்து வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி இன்று யாழ். விஜயம்: பலாலி காணி விடுவிப்புடன் 4 பிரதான நிகழ்வுகள்

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT