98
அநுராதபுரம் சாஹிரா கல்லூரியில் தரம் 08 ல் கல்வி கற்கும் எம்.எஸ். அர்ஸா என்ற மாணவி அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற இரண்டாம் மொழி தேசிய மொழிப் போட்டி தொடரின் ‘சிங்கள மொழி பிரயோகமும் கிரகித்தலும்’ என்ற போட்டி நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் முஹம்மத் சியாம் (ஆசிரியர்) அஸ்மிக்கா சுல்தான் (டெலிகாம்) ஆகியோர்களின் சிரேஷ்ட புதல்வி ஆவார்.
திறப்பனை தினகரன் நிருபர்