Thursday, May 9, 2024
Home » மின் கட்டண உயர்வு அடிப்படை உரிமை மீறல்; சஜித் உயர் நீதிமன்றத்திற்கு

மின் கட்டண உயர்வு அடிப்படை உரிமை மீறல்; சஜித் உயர் நீதிமன்றத்திற்கு

- அமைச்சர் கஞ்சன, PUCSL உள்ளிட்டோர் மனுவின் பிரதிவாதிகள்

by Prashahini
January 8, 2024 11:51 am 0 comment

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவினால் இன்று (08) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உயர் நீதிமன்றில் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபை, மின்சக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

CEB-FR-Final-1-1

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT