Breaking NewsNews Of the Dayகுற்றம் போதகர் ஜெரோம் CIDயில் 08 மணி நேர வாக்குமூலம் by sachintha December 1, 2023 December 1, 2023 6:10 am 0 comment 267 மதங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நேற்று (30) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார். சுமார் 8 மணி நேரம் நீடித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோ,நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார். Share previous post அல்லாஹ்வுடனான உறவை பேணுவோம்! next post காசாவில் கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு தினத்திற்கு போர்நிறுத்தம் நீடிப்பு மேலும் செய்திகள்... ஜப்பானில் அக்குள் வியர்வையில் சோற்று உருண்டை தயாரிப்பு May 6, 2024 T20 WOMEN’S WORLD CUP: இலங்கை மகளிர் அணி தகுதி May 6, 2024 மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான இ.போ.ச பஸ்; 5 பேர் காயம் May 6, 2024 2023 ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சைகள் இன்று ஆரம்பம் May 6, 2024 புதிய அரசியல் கூட்டணி இம்மாதம் அறிவிக்கப்படும் May 6, 2024 IPL 2024: தொடரில் இருந்து மத்தீஷ பதிரண திடீர் விலகல் May 6, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.