204
மாத்தளை மாநகர சபையினால் நிர்வகிக்கப்பட்டுவரும் வீ.டி. நாணயக்கார பூங்கா வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டு பாரம்பரிய மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து வகைகள், சிகிச்சை முறைகள் மற்றும் நஞ்சற்ற உணவு உற்பத்தி பொருட்கள் காணப்படும் இப்பூங்காவிற்கு முதன்முதலாக கொரியா நாட்டிலிருந்து வருகை தந்த உல்லாசப் பயணிகளை கண்டியர் பாரம்பரிய நடனத்துடன் பூங்காவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
(மாத்தளை சுழற்சி நிருபர்)