Home » 50,000 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

50,000 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

by mahesh
October 4, 2023 7:10 am 0 comment

சுமார் 50,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற இருவர், நேற்று முன்தினம் அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 12.6 மில்லியன் ரூபா பெறுமதியான 53,200 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

கைதான இருவரும் கொழும்பில் வசிப்பவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT