மாவனல்லை - அரநாயக்க, சிறிபுர, பல்லேபாக பிரதேசத்தில் நேற்று (17) ஏற்பட்ட கொடூரமான மண்சரிவில் மூன்று சிறு கிராமங்கள் புதையுண்டன. இராணுவத்தினரும், மீட்புப் பணியாளர்களும் மேற்கொண்டு வரும் தேடுதல் பணயில் இன்று (18) காலை 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. [[{"type":"media","view_mode":"...