பாராளுமன்ற உறுப்பினர்களான இராஜமாணிக்கம் சாணக்கியன், கோ. கருணாகரம், த. கலையரசன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கடந்த பெப்ரவரி 03 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான...