கொச்சிக்கடை தேவாலயத்திற்கு அருகில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, தள்ளுவண்டியை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மஹரகம, பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் என தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.64 வயதுடைய குறித்த நபருக்கு சொகுசு மாடியைக் கொண்ட வீடொன்றும், அவ்வீட்டு...