நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த மேலும் 40 பாகிஸ்தான் பிரஜைகள் இன்று (04) காலை கொழும்பிலிருந்து பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1185 எனும் விமானத்தின் மூலம் இவர்கள் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக, கொழும்பிலுள்ள பாகிஸ்தான்...