குருணாகல் - கெகுணகொல்ல மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனரென சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். அறக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரியைச் சேர்ந்த குறித்த மாணவர்கள், நேற்று (15) மாவிலாறு குளத்தில் தோணியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் தோணி கவிழ்ந்து...