கோமாவில் நினைவிழந்து கிடந்த தாயொருவர் தனது குழந்தையின் குரல் கேட்டதும் கண்விழித்து தாய்ப்பால் கொடுத்த சம்பமவம் ஆர்ஜண்டீனாவில் நிகழ்ந்துள்ளது.மூன்று குழந்தைகளின் தாயான 42 வயதுடைய பெண்ணே,பிள்ளைப்பாசத்தால் கோமாவிலிருந்து நினைவு திரும்பியவராவார்.இச்சம்பவம் அருகிலிருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில்...