திருகோணமலை, சேருநுவர பகுதியில் கைதான கிளிநொச்சி, அம்பாள்குள இளைஞனிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து யாழ். கோண்டாவில், வரணி பகுதியில் 15 கிலோகிராம் எடை கொண்ட இரண்டு கிளேமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.திருகோணமலை, சேருநுவர பிரதேச்தில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த ஜோசப்...