றிஸ்வான் சேகு முகைதீன்நாடு முழுவதும் இன்று (14) முதல் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை பொழிவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன் அடிப்படையில், நாட்டின் கிழக்கு, வடக்கு, வட மத்திய, மத்திய, சப்ரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (14) பிற்பகல் 2.00 மணியின்...