அல்லாஹு தஆலா தம் அடியார்கள் தமது அருள்களையும், மன்னிப்புக்களையும் நெருக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு பல சந்தர்ப்பங்களையும், பல நேரங்களையும், காலங்களையும், நாட்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். அந்த வகையில் பனிரெண்டு மாதங்களை விதியாக்கி அவைகளில் நான்கு மாங்களை...