இன்று (13) காலை 8.00 மணி முதல் ஒரு சில பிரதேசங்களில் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.அதற்கமைய, பேலியகொடை, வத்தளை, மாபோல, ஹெந்தலை, எலகந்த, கோணவல பகுதிகளில் நாளை (14) காலை 8.00 மணி வரையான காலப்பகுதியில் நீர் வெட்டு...