நோர்வூட், ஜனபதய கொலனி பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் மானா தோப்புக்குள் பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று புதைக்கப்பட்டுள்ளதாக, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று மாலை 6.30 மணியளவில் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு...