ஆட்களைப் பதிவு செய்து, ஆள் அடையாள அட்டைகளை வழங்கும் ஆட் பதிவு திணைக்களம் இடமாற்றப்படுவதால் நாளை (21) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை (26) ஆகிய இரு தினங்களும் எவ்வித பணிகளும் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த திணைக்களம், பத்தரமுல்லையிலுள்ள சுஹுருபாயவிற்கு இடமாற்றப்படுவதன் காரணமாக...