மலையக தோட்டப்புற மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்குமென துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். தோட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமைச்சர் பழனி திகாம்பரம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கை களுக்கும் தம்மால் இயன்ற ஆதரவையும்...