RSM
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஹோட்டல் விடுதியில் குளிர் பானம் அருந்திய இரண்டு வெளிநாட்டு பெண்கள் திடீர் சுகயீனமடைந்து சம்பவம் தொடர்பில் அப்பெண்களுக்கு குளிர்பானம் வழங்கிய இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்கு பொலிசார் தெரிவித்தனர்.
...