மீட்டியாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கலுபே உடுமுல்லை பகுதியில் ஒன்றரை மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 32 வயது இளைஞர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (20) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்திக தமீர மென்டிஸ் விக்ரமசிங்க எனும் திருமணமாகா இளைஞர்...