நுவரெலியாவில் இயங்கும் செஞ்சிலுவை சங்கத்தினால் பிரித்தானிய நிதி உதவியின் கீழ் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இராகலை சென் லெனாட்ஸ் தோட்ட மக்களுக்கு உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது .நுவரெலியா செஞ்சிலுவை சங்கத்தின் வழிகாட்டலின் கீழ் இராகலை செஞ்சிலுவை பிரிவினால் ஒழுங்கு...