தற்போது நிலவும் உஷ்ணமான காலநிலையைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் அதிகளவில் நீரை அருந்த வேண்டும் என்பதோடு, எப்பொழுதும் தங்கள் கைவசம் நீரை சிறியளவிலேனும் வைத்திருக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்தோடு பொதுமக்கள் வெய்யிலில் உலாவுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார...