Sunday, April 28, 2024
Home » குளவிகள் கொட்டியதில் தாய், மகன் பரிதாப பலி

குளவிகள் கொட்டியதில் தாய், மகன் பரிதாப பலி

நுவரெலியாவில் சம்பவம்

by damith
November 13, 2023 8:00 am 0 comment

நுவரெலியா – ஹேவாஹெட்ட பிரதேசத்தில் குளவிகள் தாக்கியதில் தாயும், மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். குடியிருப்புக்கு அருகாமையிலே, இவ்விருவரையும் குளவி கொட்டியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குளவிகளிலிருந்து, தாயை காப்பாற்ற சென்ற வேளையிலே மகனும் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்கானார். இருவரும் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில், 59 வயதுடைய மகன் அன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பெற்று வந்த 85 வயதான தாய், நேற்று உயிரிழந்தார்.

ஆபத்தான நிலையில் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே இவர்கள் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT