Monday, July 26, 2021 - 4:12pm
சிறுவர் உரிமை மீறல்கள் - பாதுகாத்தல் மற்றும் தடுத்தல் பொறிமுறைகள் தொடர்பான இலவச இணையவழி நேரடிச் செயலமர்வு எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
பி. ப 7.00 - பி.ப 8.00 மணி வரை இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கலந்து கொள்ள www.c4legal.org எனும் இணையத்தில் பதிவு செய்யுமாறு, அதனை ஏற்பாடு செய்துள்ள, C4 சட்டம் | மூலதன சட்டம் அலுவலகம் மற்றும் பண்காமை நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில், சட்டத்தரணிகளான பாரிஸ் ஸாலி, எல். டி. மினோ புனிதநாயகம், ஜெகநாதன் தற்பரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வை சட்டத்தரணி கே. கபிலன் வில்லவராஜன் தொகுத்து வழங்கவுள்ளார்.
பதிவுசெய்ய : http://www.c4legal.org
Add new comment