'லவ்ஹுல் மஹ்ஃபூலில்' பதியப்படாத நிகழ்வுகள் இருக்கின்றனவா?

(கடந்த வாரத் தொடர்)

இந்த இரண்டு வசனங்களுமே உஹது போரினைத் தொடர்ந்து பரப்பப்பட்ட கதைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் அருளப்பட்ட வசனங்களில் அடங்கியுள்ளன.

உலகம் இருக்கும் வரையும் உயிரோட்டத்துடன் இருக்கும் அல் குர்ஆனின் வசனங்கள் என்பதால் இவ்வசனங்களின் போதனைகளும் எல்லாக் காலங்களுக்கும் பொறுத்தமானவையும் நடைமுறைச்சாத்தியமானவையும் ஆகும்.

அதனால் அல்லாஹ்வில் முழுமையாக நம்பிக்கை வைத்து தம் வாழ்வையும் செயற்பாடுகளையும் ஒவ்வொருவரும் அமைத்துக்கொள்ள ​வேண்டும். இவ்வுலகில் வரையறுக்கப்பட்ட வாழ்வுக்காலத்தைப் பெற்றிருக்கும் மனிதனுக்கு வாழ்வும் சோதனை தான்.

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...