Monday, September 28, 2020 - 6:00am
தமிழர்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிப்பு;
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்ய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று முன்தினம் இணையவழி மூலமாக உச்சி மாநாடொன்றை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடத்தியிருந்தார்.
இதன்போது, அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை
Add new comment