முன்னாள் எம்.பி இஸ்மாயில் தேசிய காங்கிரஸில் இணைவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினருமான பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தனது ஆதரவாளர்களுடன் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் சம்மாந்துறை அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அதாவுல்லா முன்னிலையில் தேசிய காங்கிரஸ் கட்சியில் நேற்று அவர் இணைந்து கொண்டபோது.

(சம்மாந்துறை கிழக்கு நிருபர் அன்ஸார்)


Add new comment

Or log in with...