பஸ் விபத்தில் 15 பேர் காயம்

பொத்துஹெர, மல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் வண்டியொன்று, பவுசர் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (07) மதியம் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக குருநாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...