- 5 பிரதேச செயலக பிரிவுகளுக்கு நிலச்சரிவு எச்சரிக்கைஇரத்தினபுரி மாவட்டத்தின் பல பிர தேசங்களிலும் சிவனொளிபாத ம லை அடிவார பகுதிகளிலும் பெய்து வரும் மழை காரணமாக கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது நேற்று (27) காலை 5.2 மீற்றர் வரை களு கங்கையின் நீர்மட்டம் உயர்ந்திருந்ததாக நீர்ப்பாசன திணைக்கள இரத்தினபுரி...