சீஷெல்ஸ் நாட்டில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சீஷெல்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சீஷெல்ஸின் லா டிகு (La Digue) தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த 47 வயதுடைய ஹரிந்திர தொன் பொன்னவிலகே எனும் இலங்கையர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த...