2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.மட்டக்களப்பு ஊடக அமையம், மட்டக்களப்பு நகரின் காந்திப்பூங்காவுக்கு முன்னாலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபி ஆகிய இடங்களில் ...