இலங்கைக்கு வர முடியாமல், பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 278 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானமொன்று, லண்டன் நகரிலிருந்து இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து, ஶ்ரீலங்கன்...