- காரணம் குறிப்பிடப்படவில்லைலலித் மற்றும் குகன் ஆகிய இரு சமூக ஆர்வலர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில், அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, நீதிமன்றில் ஆஜராகுமாறு, வழங்கிய அழைப்பாணை இரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.இன்று (24) மேன்முறையீட்டு...