- 65 வயதுக்கு மேற்பட்டோர் மருத்துவ காரணங்களுக்காகவே வெளியேறலாம்- மருந்துப் பொருட்கள் வீட்டிற்கே விநியோகம்- சாதாரண மரணங்கள் நெருங்கிய உறவினர்களுடன் அடக்க அனுமதிநாடளாவிய ரீதியில் நேற்று (20) இரவு 10.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுக்கமைய, மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது...