- மறு அறிவித்தல் வரை எச்சரிக்கை- தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்நாளை (01) முதல் காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடலுக்கு செல்ல வேண்டாமென மீனவர்கள் உள்ளிட்ட கடலில் பயணிக்கும் சமூகத்தினருக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்...