கொழும்பு நகர மண்டபத்தில் உள்ள லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய (IUSF) மாணவர்கள் குழுவொன்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட...