- 24 வீடுகள் முற்றாக சேதம்சென்னை, திருவொற்றியூரில் குடிசைமாற்று வாரியத்துக்குச் சொந்தமான 4 மாடி கொண்ட குடியிருப்பொன்று, நேற்று (27) காலை 11:00 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்துள்ளது. 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் நேற்று காலை லேசாக விரிசல்...