மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (15) காலை சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை 6.15 மணியளவில் கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெனாண்டோ தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்ரமசிங்க, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி...