மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்தை நாளை (01) முதல் மீள ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை அறிவித்துள்ளார்.சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பயணிகள் பயணிப்பதை உறுதிப்படுத்தியவாறு, பஸ், புகையிரத சேவைகளை...