இரு மாதங்களில் 3 ஆவது நிகழ்வுபொத்துவில் பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் 3 குழந்தைகளை ஒரே சூலில் பெற்றெடுத்துள்ளார்.இந்நிகழ்வு நேற்று (28) அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது.குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35 வயதுடைய...