இந்தியாவின் மதசார்பின்மை என்பது அனைத்து மதங்களுக்கும் கலாசாரங்களுக்கும் மரியாதை அளிப்பதேயன்றி ஒருவரது மதத்தையோ கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தையோ மறுப்பதோ நிராகரிப்பதோ அல்ல என்று வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்…
எஸ். ஜெய்சங்கர்
-
தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் வன்முறையை ஆதரிப்பவர்களுக்கு பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் சட்டபூர்வ அங்கீகாரமும் வீசா வாய்ப்புக்களும் வழங்கப்படலாகாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…
-
ஐக்கிய அரபு இராச்சியத்துடனான (யூ.ஏ.ஈ) இந்தியாவின் வர்த்தகம் 80 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளது என்று இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய தேர்தல் செயற்பாடாக இந்தியாவின் 18 ஆவது தேசியத் தேர்தல் அமையும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
-
இந்த மாத ஆரம்பத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர், தனது ஈரான் விஜயத்தின் போது வீதி மற்றும் நகர அபிவிருத்தித்துறை அமைச்சருடன், கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஈரானின் தென்கிழக்கு…
-
-
-
-